மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது…!

Published by
பால முருகன்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளியூரை சேர்ந்த ஆண்கள் இரவு நேரங்களில் வந்து கொண்டு சென்றிருந்தனர். மேலும் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாலியல் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் இந்த தகவலை தொடர்ந்து தக்கலை பகுதியில் உள்ள காவல் துறையினர் அந்த வீட்டிற்குள் சோதனை செய்த பொழுது 3 சிறுமிகளுடன் இரண்டு ஆண்கள் இருந்தனர் காவல்துறையினரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர்.

காவல்துறையினர் இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர். இரண்டு பேரையும் காவல்துறையினர் விசாரணை செய்த பொழுது ஒருவர் பெயர் ராஜ்மோகன் என்றும் அவர் வீரவ நல்லுரை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. மற்றோருவர் பெயர் சுனில் இவர் தக்கலை பகுதியில் உள்ளவர் என்றும் இவர் கூலித்தொழில் செய்துவருவ தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியததாக லதா என்ற பெண்ணையும் கைது செய்தனர். லதாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பொழுது விசாரணையில் லதாவின் மூன்று பெண்ணையும் ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் ஈடுபடுதியாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த மூன்று பெண்களையும் காவல்துறையினர் மீட்டு பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளநிலையில், தப்பி ஓடிய பாபு, செல்வகுமார், ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் மிகவும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பெற்ற தாய் மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

1 hour ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

2 hours ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

3 hours ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

3 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

4 hours ago