மு.க.ஸ்டாலின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி கனிமொழி, ராஜராஜ சோழனுடைய மகன் ராஜேந்திர சோழன் எப்படி கங்கையை மீட்டு கங்கை கொண்டான் என்று அழைக்கப்பட்டாரோ அதே போல் திமுக தலைவர் இந்தியாவில் ஜனநாயக மீட்கும் கங்கை கொண்டனாக திகழ்வார் என கனிமொழி தெரிவித்தார். மேலும் மக்களை பிளவுப்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடே பற்றி எரிவதாகவும், சில தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் சல்மா, விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…