தமிழகம் முழுவதும் விரைவில் அடுத்ததடுத்த குண்டு வெடிப்பு நிகழ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, ஒரு சிறுவனின் குரலில் தமிழகம் முழுவதும் விரைவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து, மாநிலங்கள் முழுவது உள்ள பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அழைப்பு வந்த என்னை வைத்து சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…