சென்னை பல்லாவரம் அனகாபுத்தூர் லட்சுமி நகர் பகுதில் வாடகைக்கு வசித்து வருபவர் முகமது முகமது கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி முகமது இரவு 10 மணி அளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார் அப்பொழுதே இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
இந்நிலையில் அதிலிருந்த இருந்த இரண்டு எடை மிஷின்கள் 5000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் 3000 ரூபாய் பணத்தையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் திருடி சென்றுள்ளனர், மேலும் வெளியே சென்ற முகமது வீட்டிற்கு திரும்பும் பொழுது வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து முகமதுஅப்பகுதி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கால்களில் ஏற்பட்ட வீக்கத்தை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில்,…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில்…
காசா : கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள்…
சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…