முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் போலவே, அமைச்சர் துரைகண்ணு மரணத்திலும் மர்மம் உள்ளது.
மறைந்த வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், இவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே, இதயநோய், நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் இருந்த நிலையில், கடந்த 31-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ட்வீட்டர் பக்கத்தில் துரைக்கண்ணுவின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் போலவே, அமைச்சர் துரைகண்ணு மரணத்திலும் மர்மம் உள்ளது. கோடிக்கணக்கான ஊழல் பணத்தை அவரிடம் வைத்திருந்த அதிமுகவினர் துறைபோக்கன்னு உடலை வைத்து ஊழல்-மிரட்டல் என நாடகம் ஆடி இருக்கிறார்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…