நடிகர் சங்க கட்டிடம் கட்ட தடை கேட்டு வழக்கு! தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

Published by
மணிகண்டன்

சென்னை தி-நகரில் உள்ள, கங்கை கரை தெருவில்  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு நடிகர் சங்கத்திற்க்காக பெரிய கட்டடம் கட்ட நிர்வாகிகள் முடிவெடுத்து அதற்கான வேலைகளை தொடங்கினர்.

ஆனால், அதனை எதிர்த்து, அப்பகுதி குடியிருப்போர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கில், ‘ நடிகர் சங்கமானது 33 அடி பொது வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளது. ‘ என கூறி, 2017 இல் வழக்கு தொடரப்பட்டது. இதனை ஆய்வு செய்த அரசு தரப்பினர்.

அந்த பகுதியில் பொது பாதை எதுவும் வரவில்லை என உயர்நீதிமன்றத்தில் அந்த குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

6 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

9 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago