#நளினி தற்கொலை முயற்சியா??

வேலூர் மகளிர் சிறையில் நளினி தற்கொலை முயற்சி செய்தாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தற்கொலை முயற்சி செய்துள்ளார். சக கைதி மற்றும் சிறைக்காப்பாளருடன் ஏற்பட்ட தகராறில் நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!
June 30, 2025
சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
June 30, 2025