சமீபத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்படும். தமிழக அரசு அமைக்கும் குழுவின் அறிக்கை அடிப்படையில் கல்வி கொள்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 13 பேர் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசு தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளது . இந்த புதிய கல்வி கொள்கைக்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், மற்றோரு பக்கம் ஆதரவும் எழுந்து வருகிறது. அதிலும், முக்கியமாக புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி கொள்கை அறிவிப்பு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதில், தமிழகமும் ஓன்று, தமிழக்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…