புதிய கல்வி கொள்கை வரைவு தொடர்பான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 42 எம்.பி-க்கள் கையெழுத்திட்ட மனுவை,எம்.பிக்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலுவலகத்தில் வழங்கினர்.அதில் ,புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வழங்க வேண்டும். ஜூன் 30-க்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…