தமிழகத்தில் புதிய அரசுப் பணியிடங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு.
கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு. இதனால், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி கொள்ளலாம் என்றும் ஆனால், புதிய பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கபட்டுள்ளது.
கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை உருவாக்குவதன் மூலம் ஏற்படும் செலவுகளை தவிர்க்க தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
செலவை குறைக்க தமிழக அரசின் அதிரடி சிக்கன நடவடிக்கை.!
மேலும், தமிழக அரசு அலுவலகங்களுக்கான செலவுகளில் 20% குறைக்க, அரசு விழாக்களில் நினைவுப் பரிசுகள் வழங்குவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை வெளியிட்டது தமிழக அரசு.
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…