நீலகிரி : கூடுதல் போனஸ் கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்….!

Published by
Rebekal

நீலகிரியில் கூடுதல் போனஸ் கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு கூடுதல் போனஸ் வேண்டும் என கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதமே நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை எனவும் விரைவில் தங்களுக்கான தீபாவளி போனஸ் வழங்க வேண்டுமெனவும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் தற்பொழுது 20% போனஸ் கேட்ட நிலையில், தங்களுக்கு 10 சதவீதம் மட்டுமே தீபாவளி போனஸாக வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக போனஸ் வேண்டுமெனவும் கோரி தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

1 hour ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

1 hour ago

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…

1 hour ago

விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து மனம் திறந்த ரவி சாஸ்திரி.!

சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

2 hours ago

”கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…

3 hours ago

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி! விளக்கம் கொடுத்த ராமதாஸ்!

விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

3 hours ago