விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாககுற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்கிறார்.
சில நாள்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தனக்கு சாமி வந்து இருப்பதாகவும் அருப்புக்கோட்டை தர்காவில் தனக்கு பேய் பிடித்து விட்டதாகவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டார்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியன் நகரில் அவர் குடியிருக்கும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களை வெளியே தூக்கி எறிந்து உள்ளார்.மேலும் அக்கம்பக்கத்தினருக்கு சொந்தமான காரின் கண்ணாடிகளை உடைத்து ரகளை ஈடுபட்டார்.
இதனால் அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் நிர்மலா தேவி கதவை பூட்டிக் கொண்டார். வீட்டில் இருந்த நிர்மலா தேவியை அவரது அண்ணண் நீண்ட நேரமாக கூப்பிட்டும் நிர்மலா தேவி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.நிர்மலா தேவி கதவை திறந்து வெளியே வந்ததால் தான் விசாரிக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…