மீண்டும் தொடரும் நித்யானந்தாவின் லீலைகள்!ஆண் சீடரை கூட விடவில்லையா?

Published by
Sulai
  • ஆண் சீடரையே ஓரின சேர்க்கைக்கு அழைத்த நித்யானந்தா.கடுப்பான சீடர் விஜய குமார்.
  • தனக்கு அவரின் சீடர்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல் அதிகாரியிடம் புகார்.

தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சாமியாரான நித்யானந்தா ஆவார்.பல கோடி ரூபாய்க்கு அதிபதியாக திகழும் இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தனது ஆசிரமங்களை கட்டியுள்ளார்.

இவருடைய ஆசிரமங்கள் காரணமாக பல குற்றசாட்டுகள் வெளிவந்தபடி உள்ளன.இதுமட்டுமில்லாமல் பாலியல் புகார் ,இளம் பெண் கடத்தல் போன்ற பலவிதமான புகார்களில் காவல்துறையினர் இவரை தேடிவருகின்றன.

ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் இணையத்தில் ஒவ்வொருவரையும் கடுமையாக கிண்டல் செய்வது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு குற்றசாட்டு எழுந்துள்ளது.

நித்யானந்தாவின் தஞ்சை,திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஆசிரமங்களை நிர்வகித்து வந்தவர் விஜயகுமார் ஆவார்.இவர் தற்போது பேட்டி ஒன்றில் நித்யானந்தா தன்னை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியாக கூறியுள்ளார்.

இவ்வாறு ஆசிரமங்களில் நடக்கும் அக்கரமங்களை வெளியே அமல்படுத்தியதால் அவரின் சீடர்கள் தன்னை கொலை செய்வதாக மிரட்டுகின்றனர் என்று கூறியுள்ளார்.இதனால் எனக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்குமாறு சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் அவர் நித்தியானந்தாவின் மோசடி குறித்த பல முக்கிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதை மறைக்கவே அவரின் சீடர்கள் தன்னை மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.

அனைத்து குற்றச்சாட்டுக்கும் வீடியோவால் பதிலளிக்கும் நித்யானந்தாவின் அடுத்த வீடியோவை எதிர்பார்த்து நெட்டிசன்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

29 minutes ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

53 minutes ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

1 hour ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

2 hours ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

2 hours ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

3 hours ago