மாநிலத்திற்கு திட்டங்கள் தேவைப்படுகிறது. எனவே திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பிரதமரை எந்த அரசாங்கமும் திருப்பி அனுப்பாது.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்.பி அவர்கள் மாநிலத்திற்கு திட்டங்கள் தேவைப்படுகிறது. எனவே திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பிரதமரை எந்த அரசாங்கமும் திருப்பி அனுப்பாது.
கருத்தியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பிரதமரை அரசாங்கம் எதிர்க்காது என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடும் அரசாங்கத்தின் நிலைப்பாடும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அல்ல. மக்களுக்கு எதிரான பல மசோதாக்களை அதிமுக ஆதரித்துள்ளது. ஆனால் நாங்கள் அப்படி அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சீமான் மற்றும் டிடிவி தினகரன் அவர்கள் பிரதமர் மோடியின் வருகை குறித்த திமுகவின் நிலைப்பாடு குறித்து விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…