பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக மாநில தலைவர் எல் முருகன் பேசியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் இன்று ‘நம்ம ஊரு பொங்கல்’ கிராமிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் பாஜக நிலைநாட்ட முடியாது என்று, மற்ற அரசியல் கட்சிகள் எண்ணி வந்த நிலையில், தற்போது வேரூன்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தில் 65 லட்சம் குடும்பங்களுக்கு, இலவச எரிவாயு இணைப்புகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.6,000 அளிக்கப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும், பக்தர்கள் நீராட அனுமதி தர வேண்டும் என்று எல் முருகன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…