சென்னையில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த உயர்நீதிமன்றத்தை சட்டத்துறை சார்ந்தவர்களும் , பொதுமக்களும் , பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.அதனால இந்த வளாகத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் வருடத்திற்கு ஒருநாள் உயர்நீதிமன்றத்தை மூடுவது வழக்கம்.
பொதுமக்களுக்கு எப்போது வேண்டுமெனாலும் திறந்து இருக்கும் உயர்நீதிமன்றத்தின் ஏழு வாசல்களும் நவம்பர் மாதத்தில் ஒரு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு முதல் ஞாயிறு இரவு 8 மணி வரை மூடப்படும்.
இது பலவருடங்களாக பின்பற்றப்படுகிறது.இதனால் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்து உள்ளது.அனைத்து வாயில்களும் மூடிய பிறகு யாரும் அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…