தமிழகத்தில் உள்ள மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் சென்ற மாதம் 26-ம் தேதி கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.
இந்த சேனல் அரசு கேபிளில் அலைவரிசையில் இலவசமாகக் ஒளிபரப்பாகியது. இந்நிலையில் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலுக்கு இனி இலவசமாக ஒளிப்பரப்பாமல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கல்வி தொலைக்காட்சியை மேலும் சிறப்பாக நடத்த கூடுதல் நிதி தேவைப்படுவதால் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலை கட்டண சேனலாக மாற்ற திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…