அரசியல் இல்லாமல் அரசியலில் இல்லாமல் எதையும் செய்யமுடியாது-திருமாவளவன்

Default Image

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்  மக்களவை எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், விரைவில் பல அகோரிகள் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் .அகோரிகளையும் இந்த அரசு அனுமதிக்கும். மக்கள் அவர்களை வணங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அரசியல் நமக்கு விரக்தி தரலாம். ஆனால் அரசியல் இல்லாமல் அரசியலில் இல்லாமல் எதையும் செய்யமுடியாது.மதவாதிகள் தற்போது தாராள சுதந்திரத்தோடு நம்மை அரவணைக்கிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts