Tamilnadu CM MK Stalin [Image source : Twitter/@mkstalin]
தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் தனது தந்தைக்காக கவிதை எழுதியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்று உலகம் முழுக்க தந்தையர் தினம் கொண்டாடப்டுகிறது. பலரும் தங்கள் தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து டிவீட் செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் நினைவாக கவிதை ஒன்றை எழுதி டிவிட் செய்துள்ளார்.
தமிழக முதல்வரின் தந்தையும், மறைந்த முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நினைவாக, மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், டிவிட் செய்துள்ளார். அதில், உங்களால் கருவானேன். உங்களால் செதுக்கப்பட்டேன். நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன். உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன். நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன். என பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…