Tamilnadu CM MK Stalin [Image source : Twitter/@mkstalin]
தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் தனது தந்தைக்காக கவிதை எழுதியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்று உலகம் முழுக்க தந்தையர் தினம் கொண்டாடப்டுகிறது. பலரும் தங்கள் தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து டிவீட் செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் நினைவாக கவிதை ஒன்றை எழுதி டிவிட் செய்துள்ளார்.
தமிழக முதல்வரின் தந்தையும், மறைந்த முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நினைவாக, மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், டிவிட் செய்துள்ளார். அதில், உங்களால் கருவானேன். உங்களால் செதுக்கப்பட்டேன். நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன். உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன். நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன். என பதிவிட்டுள்ளார்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…