இந்தியாவில் வெங்காயத்தின் சாகுபடி குறைந்ததன் விளைவாக பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால் வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது சாமானியர் வெங்காயத்தை வாங்க யோசிக்கும் அளவிற்கு விலை ஏறியுள்ளது.
இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி மாதம் வரையில் இந்தியாவில் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பே கிடையாது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏன் விலை குறையாது மேலும் எதற்கு இறக்குமதி குறையும் என்றால் இந்தியா வெங்காயங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் துருக்கியும் ஒன்று
தற்போது துருக்கி தனது நாட்டில் இருந்து வெங்காயத்தினை ஏற்றுமதி செய்ய தடை விதித்து உள்ளது.இதனால் இந்தியா வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவது குறைகிறது.துருக்கி மட்டுமல்லாமல் இலங்கை போன்ற நாடுகளும் வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்து விட்ட நிலையில் இந்தியாவுக்கு வெங்காயம் இறக்குமதி குறையும். இதனால் 2 மாத கால அளவிற்கு வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை மேலும் இறக்குமதியில் குறையும் சூழ்நிலை உருவாக கூடும் இதனை தவிர்க்க உள்நாட்டில் வெங்காய சாகுபடி அதிகரித்தால் மட்டுமே வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…