சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆன்லைனில் நடக்கும் குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு உள்ள பொறுப்பு என்னவென்பது பற்றி வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை தனி நபரின் அந்தரங்க உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளதாக கூறி மேற்கு வங்கத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி மஹீவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மனு அளித்துள்ளார். இதில் சமூக வலை தளங்களான வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் யார் செய்தியை பதிவிடுகின்றார்களோ, அவரின் அடையாளங்களை அப்படியே வெளியிடுவது அந்தரங்க உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது எனவும், அந்தரங்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானியர்களே என குறிப்பிட்டார்.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…