இன்று பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு பணிகள் தொடங்குகிறது.
ஏற்கனவே கடந்த மாதம் விளையாட்டுப் பிரிவு மாற்றுத் திறனாளி மாணவர்கள் மற்றும் படைவீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.இந்த நிலையில் இன்று பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு பணிகள் தொடங்குகிறது.4 கட்டங்களாக ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறுகிறது.
முதல் சுற்று கலந்தாய்வில் 9 ஆயிரத்து 500 மாணவர்கள் பங்கேற்கின்றனர். கலந்தாய்வு விவரங்களை http://www.tneaonline.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 28ம் தேதி வரை பொறியியல் பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. மாணவர்கள் வீட்டில் இருந்தோ அல்லது உதவி மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…