நேர்மையான அரசாட்சிக்கு வெளிப்படையான நிர்வாகமே வித்திடும் – கமல்!

Published by
Rebekal

நேர்மையான அரசாட்சிக்கு வெளிப்படையான நிர்வாகமே வித்திடும் என கமல் கூறியுள்ளார்.

2005ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது இதன் மூலம் அரசு உதவி பெறக்கூடிய துறைகளின் கீழ் பல்வேறு தகவல்களைப் பெற முடியும்.  இந்த சட்டம் இயற்றப்பட்ட பின்பு 15 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் பல்வேறு மத்திய மாநில தகவல் உரிமை ஆணையங்களில் 2.2 லட்சம் கோரிக்கையில் இன்னும் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாகிய கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், தகவல் அறியும் உரிமை சட்டம் வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் 2.2 லட்சம் கோரிக்கைகள் இன்னும் மத்திய மாநில தகவல் உரிமை ஆணையங்களில் நிலுவையில் உள்ளன. வெளிப்படையான நிர்வாகம் தான் நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் எனவே ஒவ்வொரு குடிமகனும் தமக்கான உரிமையை பெற தெளிந்தால் நாமே தீர்வு, என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

1 hour ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

4 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

5 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

6 hours ago