உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வழக்கு ஒன்றை தொடந்துள்ளார்.
அதில், பருவ தேர்வில் சில படங்களில் தோல்வி அடைந்ததால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்த்தாகவும், கொரோனா ஊரடங்கு காரணமாக மறு மதிப்பீடு முடிவுகள் தாமதமாக வந்ததால், அந்த மறு மதிப்பீட்டிலும் தோல்வி அடைந்தது பின்னர் தான் தெரியவந்தது.
அதற்குள் அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்த இருந்த கால அவகாசம் முடிந்து விட்டது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, அவகாசம் முடிந்து விட்டது அனுமதிக்க முடியாது என கூறினார்.
மறு மதிப்பீடு முடிவிற்காக காத்திருந்ததால் அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தகொடுத்த அந்த கால அவகாசத்தில் கட்டணம் செலுத்த முடியவில்லை எனவே ஆரியர் தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒருமுறை கால அவகாசம் வழங்கி, தேர்வெழுத அனுமதிக்கவும், தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை காட்டிலும் இது சிறப்பாக இருக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர்.
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…