ஜனவரி 17 ஆம் தேதி எம்ஜிஆரின் 103 -வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அதிமுக சார்பாக எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் பல இடங்களில் கொண்டாப்பட்டு வருகிறது.அந்த வகையில் இதன் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று பேசினார்.
அப்பொழுது அவர் பேசுகையில் தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் என்றால் இரண்டு தான் .இரண்டு திராவிட கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் சில்லறைகள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக,பாஜக,தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கூட்டணி வைத்தது.தற்போதும் அந்த கூட்டணி தொடர்ந்து உள்ள நிலையில் அதிமுங்க அமைச்சர் செல்லூர் ராஜு பேசிய கருத்து கூட்டணிக்குள் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…