முன்னேறிய வகுப்பினில் உள்ள வருமானதில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து நேற்று தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இது குறித்து இன்று சட்டசபையில் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முன்னேறிய வகுப்பினில் உள்ள வருமானதில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு நிராகரிக்கப்படும் என தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…