விபத்தில் மூளைச்சாவு அடைந்த 5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்.
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு விபத்தில் சிக்கிய 5 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆகஸ்ட் 22 அன்று அவர், சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர்க்கு மாற்றப்பட்டார். அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சிறுவனின் உறுப்பு தானம் தொடர்பாக, சிறுவனின் பெற்றோரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டன. எம்ஜிஎம் மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்திடம் அனுமதி கேட்டு, சிறுவனின் இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரலை சேகரித்தனர்.
இதயம் மற்றும் நுரையீரல் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது. கல்லீரல் மட்டும், கல்லீரல் செயலிழந்து நோயாளி இருந்த மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் மருத்துவர் வாஸ்குலர் கூறுகையில், நாங்கள் எவ்வளவோ முயன்றும் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை. குழந்தையின் இறப்புக்கு மருத்துவமனையின் இதய பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உறுப்பு தானம் செய்ய அனுமதி தந்த தங்களது தாராளமான மனதிற்க்கு நன்றியை தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…