10ஆம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி இன்று முதல் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குபவர்கள் முதற்கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்து கொண்டு ஒரு மணி நேரத்தில் 20 மாணவர்களுக்காவது சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களும், பெற்றோர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து சான்றிதழை மாணவர்கள் தங்கள் படித்த பள்ளியில் சென்று வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும்,…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, இன்று, நாளை (26,27) ஆகிய இரு நாட்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்தப்…