10ஆம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி இன்று முதல் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குபவர்கள் முதற்கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்து கொண்டு ஒரு மணி நேரத்தில் 20 மாணவர்களுக்காவது சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களும், பெற்றோர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து சான்றிதழை மாணவர்கள் தங்கள் படித்த பள்ளியில் சென்று வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…