“தமிழத்தில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சியை மலர வைப்பதே எங்கள் இலக்கு” என்று திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞர் அணி துவங்கப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது. அதனையொட்டி தற்போது புதிதாக இளைஞர் அணியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை மீண்டு மலர வைப்பதே இளைஞர் அணியின் இலக்கு என்று கூறியுள்ளார்.அதற்காக இரவுபகல்பாராது அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் எனக்கு இந்த பதவி கிடைத்தது பெருமையாகவும் ஒருபக்கம் மலைப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது வாழ்வில் விமரச்சனம் என்பது உரம் போன்றது என்றும் செயல்பாட்டின் மூலம் விமர்ச்சனங்களை எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…