நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன் சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரை அவர்களது தோட்ட வீட்டில் இருந்தபோது இரண்டு திருடர்கள் அரிவாளோடு வந்து அவர்களை தாக்கி திருட முயற்சி செய்தனர்.
அப்போது அந்த வயதான தம்பதியினர் பயம் இல்லாமல் தங்கள் கையில் கிடைத்த பொருள்களை கொண்டு அவர்கள் மீது வீசி அரிவாளோடு இருந்த அந்த இரண்டு திருடர்களை அடித்து விரட்டினர். பயப்படாமல் திருடர்களை விரட்டி அடித்த இந்த வீரத்தம்பதியை பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு அதீத துணிவுக்கான விருது தமிழக அரசு அறிவித்து உள்ளது. நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி அந்த வீரத் தம்பதிக்கு விருதை வழங்குகிறார்.
பெங்களூரு : ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு…
சென்னை : நாளை மறுநாள் ஜூன் 7ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று…
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸை, அன்புமணி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு…
டெல்லி: ஐபிஎல் தொடர் முடிந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக சுப்மான் கில்…
சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின்…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை…