தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மேற்பட்ட இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி அரசியல் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தி வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில், பதில் அளித்த மத்திய அரசு 27% இட ஒதுக்கீடு வழங்குவதாக சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தை குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி NCL 2-ம் அனல் மின் நிலையத்தில் நேற்றைய தினம் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனையடுத்து NCL நிறுவனத்தை கண்டித்து உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களும், கிராம மக்களும் நிவாரண நிதி கேட்டு முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் […]
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி இரவு 7 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர்கள் அந்த சிறுமையை பல இடங்களில் தேடிவந்தனர். இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். இதைதொடர்ந்து, நேற்று (01-ம் தேதி) வீட்டில் அருகில் இருந்த வறண்ட குளத்தில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது […]
என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடையடைப்பு. கடலூர் மாவட்டம் நெய்வேலி NLC 2-ம் அனல் மின்நிலையத்தில் நேற்று பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. NLC நிர்வாகத்தை கண்டித்து உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள், கிராம மக்கள் அனல் மின் நிலையம் முன் நிவாரணம் கேட்டு முற்றுகையிட்டனர். இந்நிலையில், […]
தமிழ் மாநில கட்சியின் மாநில விவசாய இளைஞரணி செயலாளரான புலியூர் நாகராஜன், கொரோனவால் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 94,049 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஆள்பாராமல் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய இளைஞரணி செயலாளராக விளங்குபவர், புலியூர் […]
பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் உயிரிழப்பிற்கு காரணமான காவலர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து சாத்தான்குளத்தில் பென்னிக்ஸின் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் மொபைல் கடை வைத்து நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரையும் போலீசார் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்து வைத்திருப்பதாக கைது செய்து அழைத்துச் சென்று சிறையில் வைத்து சித்திரவதை படுத்தி கொலை செய்துள்ளனர். இந்த இரட்டை கொலைக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு வெடித்தது. […]
உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 3-ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, கொரோனா தொற்று அதிகமுள்ள ஐந்து மாவட்டங்களில் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த வைரசின் தாக்கத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், […]
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். கழிவு நீரை அகற்றிய போது தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
சாத்தான் குளத்தில் பென்னிக்ஸ் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் இருவரும், காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களது மரணதிற்கு நீதி பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே கண்டன குரல் எழுப்பி இருந்தனர். இதனையடுத்து, சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை […]
10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் ஏற்கவனவே 5 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ள நிலையில் மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்கப்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பேட்டியில் தெரிவித்தார். தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக […]
தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒருமாதம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஐஜி முருகன் தெரிவித்தார். சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், […]
திருச்சியில் 50 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 94,049பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 52,976 இதுவரை கொரோனா தொற்றிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும் கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,264ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருச்சியிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகித்தான் வருகிறது, அந்த […]
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் அதிகாலை முதல் விசாரணை தொடங்கி பல மணிநேரமாக விசாரணை நீடித்து வருகிறது. தந்தை, மகன் இருவரும் உயிர் போகும் அளவுக்கு தாக்குதல் நடத்தியது ஏன்…? முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்டார்களா..? என சிபிசிஐடி போலீசார் […]
காவலர் ரேவதியை தொடர்ந்து சாட்சியாக மாறும் சிறப்பு எஸ்.ஐ.பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ். சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து இரவு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தந்தை, மகன் கொலை வழக்கில் இதுவரை 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை […]
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், சாட்சியம் அளித்த பெண் காவலர் உரிய பாதுகாப்பு இல்லை என புகார் எழுந்தது. இதன் காரணமாக, அந்த பெண் […]
சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு காரணமான சாத்தான்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று விஜய் அவர்களின் தந்தை வலியுறுத்தி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூரமான சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலக்கியுள்ளது. இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல அரசியல் பிரமுகர்களும், ரஜினி, […]
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலரிடம் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தொலைபேசி மூலம் பேசி வருகின்றனர். சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் நீதிபதிகள் பேசியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்டு நடவடிக்கை தமிழக காவல் துறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தி உள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் கொலை வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று காலை முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து நேற்று இரவு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆய்வாளர் ஸ்ரீதர், […]
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 3-ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரசின் தாக்கத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமக்குடி சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மட்டுமின்றி, அவரின் மகன் மற்றும் அவரின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. மேலும், ஏற்க்கனவே திமுக எம்.எல்.ஏ. ஜெ. […]