தமிழ்நாடு

#Breaking: அதிமுக எம்.எல்.ஏ. சதன் பிரபகரனுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 3-ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரசின் தாக்கத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமக்குடி சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மட்டுமின்றி, அவரின் மகன் மற்றும் அவரின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. மேலும், ஏற்க்கனவே திமுக எம்.எல்.ஏ. ஜெ. […]

coronavirus 2 Min Read
Default Image

#BREAKING: தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு.!

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டிக்கு கைதானவர்களை அழைத்துச் செல்வது கடினம் என்பதால், சாத்தான்குளம் வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி […]

High Court Madurai branch 2 Min Read
Default Image

#BREAKING: நீதியை நிலைநாட்டுகிறது சிபிசிஐடி – நீதிபதிகள் பாராட்டு.!

தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து இரவு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ் பாலகிருஷ்ணன் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் […]

highcourt madurai branch 2 Min Read
Default Image

விடைபெற்றார் ஏ.கே.விஸ்வநாதன்.. பொறுப்பேற்ற மகேஷ் குமார்!

சமீபத்தில் சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, தமிழக ஆபரேஷன் பிரிவு டிஜிபியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் சென்னை மாவட்ட காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன், தமிழக செயலாக்கம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். புதிய காவல் ஆணையர் மகேஷ் குமாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார் ஏ.கே.விஸ்வநாதன். சென்னையின் 107-வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

AK Vishwanathan 2 Min Read
Default Image

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சாட்சியாக மாற உள்ளதாக தகவல்.!

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை சிபிசிஐடி சாட்சியாக மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தலைமை காவலர் ரேவதி சாட்சியாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

lockupdeath 2 Min Read
Default Image

#Breaking: சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு.!

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.  சாட்சியம் அளித்த பெண் காவலர் உரிய பாதுகாப்பு இல்லை என புகார் எழுந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.

High Court Madurai 2 Min Read
Default Image

#BREAKING: ஒப்புக்கு கணக்குக் காட்டி தப்பிவிட நினைக்கக்கூடாது -மு.க.ஸ்டாலின்

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஒரு சிலர் மட்டும் கைது செய்துவிட்டு ஒப்புக்கு கணக்குக் காட்டக்கூடாது. அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சரியான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இரட்டை கொலைக்கு காரணமான அனைவரது பெயர்களும் எப்ஐஆரில் சேர்க்கப்பட வேண்டும். தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இனிதான் கடமை தொடங்குகிறது, கண்காணிப்பும் தொடர்கிறது, குற்றவாளிகள் […]

DMK leader MK Stalin 2 Min Read
Default Image

இன்றயை முட்டை விலை நிலவரம்.!

நாமக்கல்லில் முட்டை விலை 3.70 காசாகவே நீடிக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. மேலும் அதன்பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது, இந்நிலையில் இன்று நாமக்கல் முட்டை விலை எந்தவித மாற்றமின்றி 3.70 காசுகளாகவே […]

egg 2 Min Read
Default Image

+2 ரிசல்ட் இப்பவா?? அப்ப எழுதாதவங்க?? வெளியாகிய ரிசல்ட் தகவல்

+ 2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் குறித்த தகவலானது வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் + 2 பொதுத்தேர்வானது, மார்ச் 2ம் தேதி துவங்கி 24ம் தேதியோடு  முடிவடைந்தது.தேர்விற்கான முடிவுகள் விரைவில் வெளியிடுவது குறித்த ஆலோசனைகள் திவீரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் முடிவுகள் வெளியீடு பல சிக்கல் ஏற்படலாம் என்று கல்வியாளர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில்  ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்ற நிலையில்,முடிவுகள் வெளியிடுவது, உயர்கல்வியில் […]

#School 6 Min Read
Default Image

சாத்தன் குளம் :அனைவரும் கைது செய்யப்பட்டனர்- ஐஜி தகவல்

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் அனைவரும் கைது செய்யப்பட்டதாக ஐஜி சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக கைது  சிபிசிஐடி போலீசார் கைது செய்தது.கங்கைகொண்டான் செல்லும் வழியில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் 5 ஆவது குற்றவாளியாகவும் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை முடிந்த நிலையில் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆய்வாளர் […]

#Murder 4 Min Read
Default Image

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது..!5வது குற்றவாளி?

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக  சிபிசிஐடி கைது செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக கைது  சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.இவ்வழக்கு கங்கைகொண்டான் செல்லும் வழியில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் 5 ஆவது குற்றவாளியாகவும் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை முடிந்த நிலையில் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை, தடயங்களை […]

கைது 3 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின். சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் காவல்நிலையத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இவர்களது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று கருது தெரிவித்திருந்த நிலையில், இதனை குறிப்பிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்க தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலினின் தொடர் […]

#Superstar 2 Min Read
Default Image

கொன்றுள்ளீர்கள்! வழக்கில் திருப்பம்! மரணமா?? கொலையா??-கோட் குட்டு

வியாபாரிகளான சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை கொலை வழக்காக  சி.பி.சி.ஐ.டி பதிவு செய்துள்ளது.காவலர் ஆய்வாளர் ரகுகணேசையும் அதிரடியாக கைது செய்யப்பட்டார். துாத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளத்தில் மரக்கடை ஒன்றை நடத்திய ஜெயராஜ் 60 இவருடைய மகன்   பென்னிக்ஸ் 31செல்போன் கடை  ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஊரடங்கு அமல் காலத்தில் நீண்டநேரமாக கடையை திறந்து வைத்திருந்ததாக கடந்த ஜூன் 19ந்தேதி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.கைது செய்யப்பட்ட அவர்களை இரவில் விசாரணையின்போது கடுமையாக தாக்கியதாகவும்  பின் மறுநாள் கோவில்பட்டி […]

உயிரிழப்பு 10 Min Read
Default Image

சாத்தான்குளம் விவகாரம்.! சிபிஐக்கு மாற்றக் கூடாதென விசிக சார்பில் வாசலிருப்பு ஆர்ப்பாட்டம்.!

நேற்று இரவு தந்தை, மகன் இறந்த வழக்கை 302 (கொலை) பிரிவு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ. ரகு கணேஸை சி.பி.சி.ஐ.டி கைது செய்தனர். இந்நிலையில், எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பலர் வரவேற்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, எம்.பி திருமாவளவன் சாத்தான்குளம் காவல்வதை படுகொலையை விசாரிக்கும் சிபிசிஐடி பிரிவு போலீசார் மீது கொலை வழக்காகப் பதிவு […]

#CBI 3 Min Read
Default Image

“அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணை போகக் கூடாது” – பாரதிராஜா.!

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாகவே முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனை குறித்த விசாரணை நேற்று மதுரை ஐகோர்ட் கிளையில் […]

bharathi raja 14 Min Read
Default Image

ரகு கணேஷ் கைது வரவேற்கிறேன்.! ஸ்ரீதரை கைது செய்யாமல் விட்டது ஏன்? – கனிமொழி

சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளத. இந்த வழக்கு தொடர்பான  விசாரணையை சிபிஐ தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் நேற்று தொடங்கியது. நேற்று காலை முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து சிபிசிஐடி  தீவிர விசாரணை நடத்தியது. நேற்று இரவு தந்தை, மகன் இறந்த […]

Dmk kanimozhi 5 Min Read
Default Image

#BREAKING: தூத்துக்குடி நீதிபதி முன் ரகு கணேஷ் ஆஜர்.!

தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட உதவி ஆய்வாளர் ரகு கணேஷ். சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்  வழக்கு தொடர்பான  விசாரணையை நேற்று காலை சிபிசிஐடி  தொடங்கியது. தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இரவு சி.பி.சி.ஐ.டி தந்தை, மகன் இறந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ. ரகு கணேஷை  சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட ரகு கணேஷை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் […]

lockupdeath 2 Min Read
Default Image

சாத்தான்குளம் விவகாரம்.! 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு – ஐஜி சங்கர்.!

சிபிசிஐடி ஐஜி சங்கர் செய்தியாளர்களை சந்தித்தபோது, சாத்தான்குளம் விவகாரத்தில் இதுவரை 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உதவி ஆய்வாளர்கள்  ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய நான்கு பேர் மீது 302 (கொலை)  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என  தெரிவித்துள்ளார்.

lockupdeath 1 Min Read
Default Image

உதவி ஆய்வாளர் ரகுகணேஷை அடுத்து காவலர் முருகன் கைது.!

சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகுகணேஷை அடுத்து தற்போது  தலைமைக் காவலர் முருகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கை மீறி கடை திறந்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது புகார் அளித்தவர் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.  

lockupdeath 1 Min Read
Default Image

அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை கொலை.! ஒருவர் கைது.!

அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்தது  தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நேற்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி இரவு 7 மணி ஆன போதிலும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர்கள்  அந்த சிறுமையை பல இடங்களில்தேடிவந்தனர். இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். இன்று வீட்டில் அருகில் இருந்த வறண்ட குளத்தில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் […]

Aranthangi 2 Min Read
Default Image