#BREAKING: ஒப்புக்கு கணக்குக் காட்டி தப்பிவிட நினைக்கக்கூடாது -மு.க.ஸ்டாலின்

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஒரு சிலர் மட்டும் கைது செய்துவிட்டு ஒப்புக்கு கணக்குக் காட்டக்கூடாது. அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சரியான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இரட்டை கொலைக்கு காரணமான அனைவரது பெயர்களும் எப்ஐஆரில் சேர்க்கப்பட வேண்டும். தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இனிதான் கடமை தொடங்குகிறது, கண்காணிப்பும் தொடர்கிறது, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என மு.க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!
June 20, 2025
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025