தமிழ்நாடு

தூத்துக்குடியில் அத்யவாசிய பொருட்கள் இன்றி தவிக்கும் மக்கள்..!!இணையம் தான் கட் என்றால் மாநகராட்சி தண்ணீரும் கட்..!!

போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டால் கடந்த 3 நாட்களாக போர்க்களம் போல காட்சியளிக்கும் தூத்துக்குடி நகரத்தில் பொதுமக்களும், செய்தி சேகரிக்க சென்றுள்ள பத்திரிகையாளர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். லத்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்களால் தூத்துக்குடி நகர வீதிகளும், தெருக்களும் நிறைந்துள்ளன. 144 தடை உத்தரவு காரணமாக தூத்துக்குடி நகர மக்கள் வெளியில் இயல்பாக நடமாட முடியாத சூழல் உள்ளது. இதனால் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மக்களும், பத்திரிகையாளர்களும் சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். காவல்துறை நடத்திய துப்பாக்கி […]

தூத்துக்குடியில் அத்யவாசிய பொருட்கள் இன்றி தவிக்கும் மக்கள்..!!இணையம் தான 5 Min Read
Default Image

நாளை ஆட்டோக்கள் இயங்காது..!!துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஆட்டோ சங்கம் அறிவிப்பு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை கண்டித்து நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரித்து கோவையில் ஆட்டோக்கள் ஓடாது என அனைத்து ஆட்டோ சங்க கூட்டு கமிட்டி அறிவித்துள்ளது. நாளை தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் இயங்காது என ஆட்டோ சங்கத்தினர் தெரிவித்துள்ளனா். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நாளை ஆட்டோக்கள் இயங்காது..!!ஆட்டோ சங்கம் அறி 1 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடிக்கு தமிழகத்தை சேர்ந்த அதிரடி படைவருகை..!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி நகரமே போர்களமானது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தூத்துக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர், இந்த நிலையில் தமிழக அதிரடிப்படையை சேர்ந்த சுமார் 60வீரர்கள் தூத்துக்குடி சென்றடைந்தனர். மேலும் கலவரங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க அதிரடிப்படை வீரர்கள் வருகை தந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

2 Min Read
Default Image

தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும்…!ராஜ்நாத் சிங்..!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். தூத்துக்குடியில்  நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர் இந்த நிலையில் ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை கேட்ட நிலையில் மீண்டும் அறிக்கை கேட்டுள்ளது தூத்துக்குடி மக்கள் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை அமைச்சகம் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் துப்பாக்கி […]

தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும்...!ராஜ்நாத் சிங்..!! 3 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து..!!மதுரையில் அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து மதுரையில் பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இன்று அதிகாலை மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். அதே போல் மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகேயும், பெரியார் பேருந்து நிலையம் அருகேயும் சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதில், கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் மூன்று […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ட்விட்டர் வாயிலாகதிரைத்துறையினர் பலரும் 2 Min Read
Default Image

BREAKING NEWS:உடல்களை பதப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் உடல்களை பதப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. உடல்களை பாதுகாக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்ய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. உடல்களை ஒப்படைக்குமாறு கேட்டு உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அரசு கூறியுள்ளது. உறவினர் போராட்டம் செய்தால் அரசு எவ்வாறு செயல்படவேண்டும் என விளக்கம் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடைபெறுகிறது. அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களோடுதான் அரசும் உள்ளது. […]

BREAKING NEWS:உடல்களை பதப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உயர்நீதிமன்றத் 5 Min Read
Default Image

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பும்…!ககன்தீப் சிங் பேடி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அரசின் சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் கூறியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 43 பேருக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தூத்துக்குடி நகரத்தில் தற்போது  4 ஐஜி, 4 டிஜஜி, 15 எஸ்.பி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். பேராட்டக்குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு […]

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பும்...!ககன்தீப் சிங் பேடி 4 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு..!சம்வத்திற்கு பிறகு செய்தியாளரை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!!

தலைமைச் செயலகத்தில் செய்தியாளரை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி நிலவரம் பற்றியும் மு.க ஸ்டாலின் தர்ணா போராட்டம் பற்றியும் பேட்டியளித்தார் அதன்படி அவர் அளித்த பேட்டி: இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவைத் தலைவர் அறையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதுஅலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஒரு சில நிமிடங்கள் இருந்துவிட்டு திடீரென மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வெளியே சென்று விட்டனர் 15 நிமிடங்கள் கழித்து எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சரை பார்க்க சென்றதாகவும், ஆனால் முதலமைச்சர் மறுத்ததாகவும் செய்தி வெளியானதுவேண்டுமென்றே […]

7 Min Read
Default Image

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில்..!இருந்து வெளிநாட்டுக்குச் சிலைகள் கடத்தல்..?

தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல், அங்கிருந்த சிலைகள் வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். சிலை கடத்தலை மறைக்க அருகில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்த சிலைகளை எடுத்து மாரியம்மன் கோவிலில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்துச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து தனி அலுவலர், […]

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில்..!இருந்து வெளிநாட்டுக்குச் ச 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் திமுக பிரமுகரின் கார் தீ வைப்பு..!!

தூத்துக்குடியில் திமுக பிரமுகர் ஒருவரின் காரை மர்மநபர்கள் தீவைத்துக் கொளுத்தினர். துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அங்கு சென்றார். இதை அறிந்து விளாத்திகுளத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து என்பவர் தமது காரில் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். பழைய பேருந்து நிலையம் அருகே ஜெயராஜ் சாலையில் கார் சென்ற போது, மர்மநபர்கள் சிலர் கார் மீது செங்கற்களை வீசினர். இதை அடுத்து காரை நிறுத்தி விட்டு […]

2 Min Read
Default Image

குன்னூரில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை..!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. மாலை தொடங்கிய மழை இரவும் விட்டு விட்டு நீடித்தது. மழைக்கு ஆங்காங்கே சுற்றுலாப் பயணிகள் ஒதுங்கி நின்றனர். மலைப்பாதையில் செல்லும் வாகனங்களை மெதுவாக இயக்கி செல்லுமாறும் சாலையோர மரங்களின் அடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர் உதகையிலும் இரவு சுமார் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் பயிர் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி […]

குன்னூரில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை..!! 2 Min Read
Default Image

BREAKING NEWS: தூத்துக்குடியில் பேருந்து பணிமனைக்கு..!பெட்ரோல் குண்டுவீச்சு..!!உச்சகட்ட பதற்றம்..!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்க்காக மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கிப்பட்ட நிலையில் தற்போது  தூத்துக்குடியில் அரசு பேருந்து பணிமனைக்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்  

தூத்துக்குடி செய்திகள் 2 Min Read
Default Image

BREAKING NEWS:பேரிகார்டு எரிப்பு..! தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம்..!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் இன்று தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் போலீஸ்சார் வைத்திருந்த பேரிகார்டுடையும் ,தெருக்களில் டயர்களையும்  இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள்  எரித்துச் […]

தூத்துக்குடி செய்திகள் 2 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை போராட்டம் அறிவிப்பு..!! போலீசார் குவிப்பு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினர் கோட்டை முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளதால், மூவாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாரதிராஜா, வேல்முருகன் தலைமையில் இன்று மாலை பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, அண்ணா சிலை, உழைப்பாளர் சிலை, போர் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு கூடுதல் காவல்  ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தாண்டிச் செல்ல முடியாத […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ட்விட்டர் வாயிலாகதிரைத்துறையினர் பலரும் 2 Min Read
Default Image

தலைமைச் செயலக வளாகத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தர்ணா..!!தலைமைச் செயலகத்தில் பரபரப்பு..!

முதலமைச்சர் அறை அருகே தி.மு.கவினர் அமளிமுதலமைச்சரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளிமு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரை சந்திக்க சென்றனர். முதலமைச்சரை சந்திக்க தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுப்பு அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் அறை அருகே அமளி சட்டப்பேரவை கட்டிடம் முன்பு தி.மு.கவினர் சாலை மறியல் போலீசாரின் தடுப்புகளை மீறி தி.மு.கவினர் போராட்டம். குண்டுகட்டாக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேற்றம் தலைமைச் செயலக வளாகத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தர்ணா தலைமைச் […]

தலைமைச் செயலக வளாகத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தர்ணா..!!தலைமைச் செயலகத 2 Min Read
Default Image

துப்பாக்கி சூட்டில் காயமடந்தவர்களை சந்தித்தற்காக..!!வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்..!!முத்தரசன்

மருத்துவமனையில் காயம் அடைந்தவர்களை சந்திப்பது அரசியல் கட்சி தலைவர்களின் கடமை என முத்தரசன் கூறியுள்ளார். காயம் அடைந்தவர்களை அமைச்சர்கள் யாரும் சந்திக்காதது கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார். 144 தடை உத்தரவை மீறியதாக முத்தரசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கை சந்திக்க தயாராக உள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

2 Min Read
Default Image

BREAKING NEWS: 3 மாவட்டங்களில்..! இணைய சேவை முடக்கியதை எதிர்த்து அவசார வழக்கு.!பிற்பகலில் விசாரனை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை – ஐந்து நாட்களுக்கு – இணைய சேவைகளை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் முடக்குவதற்கு உத்தரவிடுவதாகவும் அந்தச் சுற்றாணையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ,நெல்லை,கன்னியகுமார் மாவட்டங்களில் இணையம் முடக்கபட்டது தொடர்பாக இதனை எதிர்த்து வழக்கறிஞர் சூரியபிராகாசத்தின்  முறையீட்டு வழக்கு இன்று விறபகலில் அவசார வழக்காக […]

BREAKING NEWS: 3 மாவட்டங்களில்..! இணைய சேவை முடக்கியதை எதிர்த்து அவசார வழக்கு.!பிற்பக 2 Min Read
Default Image

BREAKING NEWS: துப்பாக்கி சூட்டில் காயமடந்தவர்களை சந்தித்த அரசியல் தலைவர்களின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!

நேற்று தூத்துக்குடி மருத்துவமனையில் துப்பாக்கி சூட்டில் காயமடந்தவர்களை சந்தித்த தி.மு.க செயல் த்லைவர் ஸ்டாலின்,வைகோ,தமிழ்நாடு காங்ராஸ்திருநாவுக்கரசர்,திருமாவளவன்,கே.ஏ பாலகிருஷ்ணன் ,கமல்ஹாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமல் உள்ள நிலையில் அதை மீறி மருத்துவனைக்கு சென்றதாக 143,188,153(ஏ) ஆகிய4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

BREAKING NEWS: துப்பாக்கி சூட்டில் காயமடந்தவர்களை சந்தித்த அரசியல் தலைவர்களின் ம 2 Min Read
Default Image

துப்பாக்கிச்சூடு சம்பவம் வருத்தமளிக்கிறது தம்பிதுரை..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைவருக்கும் துயரமான வருத்தமளிக்கும் சம்பவம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே தான் அதற்கு ஒரு நிவாரணம் தேடும் விதமாக அவர்களுக்கு அரசு உரிய உதவிகளை அரசு வழங்குவதாகக் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

#ADMK 2 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடியில் போரட்டத்தில் ஈடுபட்டதாக 78 பேர் கைது..!!

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன் தினம் போராட்டங்கள் தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறை வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீவைத்தும் கொளுத்தப்பட்டன. நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக பலரை போலீசார் கைது செய்தனர். இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் இந்த நிலையில் இன்று […]

BREAKING NEWS:தூத்துக்குடியில் போரட்டத்தில் ஈடுபட்டதாக 78 பேர் கைது..!! 2 Min Read
Default Image