தமிழ்நாடு

துப்பாக்கிச்சூட்டை கண்டித்து..!நாளை மாநிலம் தழுவிய முழு போராட்டம்…!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, தோழமைக் கட்சிகளுடன் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை, முதலமைச்சரோ, அமைச்சர்களோ இதுவரை சந்தித்து ஆறுதல் […]

தூத்துக்குடி 3 Min Read
Default Image

BREAKING NEWS:திருவிடைமருதூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு…!!பேருந்தின் கண்ணாடி உடைப்பு..!

திருவிடைமருதூர் அருகே தியாகராஜபுரத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனையடுத்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

திருவிடைமருதூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு...!!பேருந்தின் கண்ணாட 1 Min Read
Default Image

BREAKING NEWS: துப்பாக்கி சூட்டை கண்டித்து..! 20,000 மேற்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை..!!

துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட நாட்டுபடகு மீனவர்கள் வேலைநிறுத்தம் 20,000 மேற்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட முழுவதும் 3 நாளாக இன்றும் 17,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல்  ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை […]

துப்பாக்கி சூட்டை கண்டித்து..!20 3 Min Read
Default Image

மதுரையில் சூறாவளிக் காற்றுடன் கனமழை..! சுற்றுவட்டார மாவட்டங்களிலும் பரவலாக மழை..!!

மதுரையில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் சாலையோர மரங்கள் சாய்ந்ததுடன், வாகனங்கள் மற்றும் கட்டிடங்களும் சேதமடைந்தன. கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. மதுரை திருநகர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது, சூறாவளிக் காற்று சுழன்றடித்ததால், சாலையோர மரங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சாய்ந்தன. இதில் கார்கள், இருசக்கரவாகனங்கள், செல்போன் கோபுரம் உள்ளிட்டவை சேதமடைந்தன. தனியார் பாலர் பள்ளி, சில வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களும் பாதிப்புக்குள்ளாயின. சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து […]

மதுரையில் சூறாவளிக் காற்றுடன் கனமழை..! சுற்றுவட்டார மாவட்டங்களிலும் பரவல 4 Min Read
Default Image

BREAKING NEWS: 2நாளாக தூத்துக்குடியில் பேருந்து சேவை முடங்கியது..!

தூத்துக்குடியில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் பேருந்து சேவை 2நாளாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிதூத்துக்குடி இருந்து திருச்செந்தூர்,கோவில்பட்டி நெல்லைக்கு செல்லும் பேருந்து கசேவை நிறுத்தபட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர் இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் […]

தூத்துக்குடி செய்திகள் 2 Min Read
Default Image

11வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு..!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து பதினொராவது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து, 80 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதே போல் டீசல் விலையும் 21 காசுகள் உயர்ந்து 72 ரூபாய் 35 காசுகளுக்கு விற்பனையாகிறது. வரலாறு காணாத உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் கடந்த பத்து நாட்களில் மட்டும் 3 ரூபாய்க்கு மேல் பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், காய்கறிகள் […]

#ADMK 2 Min Read
Default Image

துப்பாக்கிச் சூடுட்டில் பலியான மக்களுக்கு தே.மு.தி.கவினர்..!மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி..!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று  ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடுட்டில் பலியான மக்களுக்கு தே.மு.தி.க காஞ்சி […]

துப்பாக்கிச் சூடுட்டில் பலியான மக்களுக்கு தே.மு.தி.கவினர்..!மெழுகுவர்த்தி 2 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு..!! குறித்த அனைத்து மனுக்கள் மீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணை..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து மனுக்களும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை இன்று விசாரணைக்கு வருகின்றன. துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை, உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு, இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் 8 பேர் உட்பட பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க […]

தூத்துக்குடி செய்திகள் 3 Min Read
Default Image

வரலாற்றில் ஒரு கருப்பு தினம்.?நெஞ்சில் பதிந்த ஓவ்வொரு தோட்டாவும் திரும்பி வரும்..!நடிகர் சித்தார்த்

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று  ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்.இன்று கூட அண்ணா நகரில் ஒருவர் பலி. […]

நடிகர் சித்தார்த் 3 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ட்விட்டர் வாயிலாகதிரைத்துறையினர் பலரும் கண்டனம்..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு திரைத்துறையினர் பலரும் தங்களது கண்டனங்களையும் , உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் செய்தியையும் ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன்:  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறேன்..அன்பை போதித்த மண்ணில் இழக்கும் ஒவ்வொரு உயிரும் மனதை மிகவும் பாதிக்கிறது. தனுஷ்: ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.தண்டிக்கப்பட வேண்டும் உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ட்விட்டர் வாயிலாகதிரைத்துறையினர் பலரும் 7 Min Read
Default Image

தூத்துகுடி இனையம் துண்டிப்பா..?சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்-கமல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு 13ஆக உயர்ந்துள்ளது.துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று  ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற […]

கமல் 4 Min Read
Default Image

BREAKING NEWS:ஸ்டெர்லைட் 3 மாவட்டங்களில்..! இணைய சேவை முடக்கம்..!இணைய சேவை முடக்கப்படுவது இதுவே முதல் முறை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி, இணையதள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு சுற்றாணை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் 22ஆம் தேதி நடந்த போராட்டங்களுக்கு சமூக வலைதளங்களின் மூலமாகவே 20,000 பேர்வரை திரட்டப்பட்டனர் என்றும் சமூக விரோதிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பொய்யான தகவல்களை மிகத் தீவிரமாக, சமூகவலைதளங்களின் […]

3 மாவட்டங்களில்..! இணைய சேவை முடக்கம். 4 Min Read
Default Image

தூத்துக்குடிதுப்பாக்கி சூடு குறித்து..!! ஆளுனரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை இரவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து விளக்கம் அளித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. போராட்டத்தின் 100-வது நாளான நேற்று (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. இன்று 2-வது நாளாகவும் வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 12 […]

ஆளுனர் பன்வாரிலால் 6 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை..! மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்துங்கள்..!!உயர் நீதிமன்றம்..!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மூலம் விசாரிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோர் இணைந்து பொது நல வழக்கு தொடர்ந்தனர்.  அவர்கள் கோரிக்கை மனுவில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட […]

தூத்துக்குடி 8 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு 13ஆக உயர்வு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு 13ஆக உயர்ந்துள்ளது.துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று  ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற […]

#ADMK 4 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது!

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் […]

#ADMK 5 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அதிரடி பணியிட மாற்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று  ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் […]

#ADMK 6 Min Read
Default Image

தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா?அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா?கொதித்த கமல்ஹாசன்

தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா?என்று மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதேபோல்  தூத்துக்குடியில் காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார்.4 பேர் படுகாயம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.   இந்நிலையில் போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள […]

#ADMK 3 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு எதிரொலி: தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர்  மகேந்திரன் அதிரடி இடமாற்றம்!

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர்  மகேந்திரன் இடமாற்றம் செய்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று  ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று […]

#ADMK 5 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்:தமிழக உள்துறை செயலாளர், தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதேபோல் நேற்று  ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர […]

#ADMK 5 Min Read
Default Image