Tag: துப்பாக்கிச் சூடுட்டில் பலியான மக்களுக்கு தே.மு.தி.கவினர்..!மெழுகுவர்த்தி

துப்பாக்கிச் சூடுட்டில் பலியான மக்களுக்கு தே.மு.தி.கவினர்..!மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி..!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று  ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடுட்டில் பலியான மக்களுக்கு தே.மு.தி.க காஞ்சி […]

துப்பாக்கிச் சூடுட்டில் பலியான மக்களுக்கு தே.மு.தி.கவினர்..!மெழுகுவர்த்தி 2 Min Read
Default Image