INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!
லண்டன் : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் மீண்டு வருவது குறித்து பரபரப்பான கருத்தைத் தெரிவித்தார். ஜூலை 9, 2025 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஆர்ச்சரின் மீண்டு வரவை “ஒரு நல்ல போட்டியாக” விவரித்த பந்த், இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வதே தனது […]