தமிழ்நாடு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து சென்னை திரும்பினார்!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை அடுத்து, உதகையில் இருந்து  சென்னை திரும்பினார். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள கடந்த 21ம் தேதி அவர் குடும்பத்தினருடன் சென்றார். அடுத்த மாதம் 2ம் தேதி வரை உதகையில் தங்கியிருந்து பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் தனியார் விழாவில் பங்கேற்க அவர் திட்டமிட்டு இருந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை […]

#ADMK 2 Min Read
Default Image

இவன் உண்மையிலே செத்துட்டான இல்ல நடிக்கிறான?அண்ணாநகர் துப்பாக்கி சூட்டில் பலியானவரை வைத்து விளையாடிய காவல்துறை!

இன்று காலை தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியானவர் காளியப்பன்.இவர் உயிர் இழந்தது தெரியமால் எழுப்பி பார்த்த போலீசாருக்கு கடும் எதிர்ப்பு தெரிந்துள்ளது. இன்று  தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே  மோதல் நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பத்தை கண்டித்து தூத்துக்குடியில் […]

#ADMK 5 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடியில்  அண்ணாநகர் 6ஆவது தெருவில் போலீஸ் – பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல்!மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு!

தூத்துக்குடியில்  அண்ணாநகர் 6ஆவது தெருவில் போலீஸ் – பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் இன்று நண்பகல் தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே  மோதல் நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பத்தை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள பிரையன்ட் நகரில் […]

#ADMK 4 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அவசரப்பட்டு வாயை விட்டு மாட்டிய சின்னத்திரை நடிகை! 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு

சின்னத்திரை நடிகை நிலானி மீது  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் காவல்துறை சீருடை அணிந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலானி, காவல் துறை சீருடையை அணிந்திருப்பது கேவலமாக இருப்பதாக கூறியிருந்தார். மேலும் துப்பாக்கிச் சூடு தற்செயலானது இல்லை என்றும் திட்டமிட்டு நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்தது தற்போது தமிழ்நாட்டில் நடந்துள்ளதாகவும் அவர் பேசியுள்ளார். முதலில் ஒரு காவல் அதிகாரி இவ்வாறு பேசியிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் […]

#ADMK 3 Min Read
Default Image

BREAKING NEWS:தமிழகத்தை நிலைகுலைய வைக்க வருகிறது மத்திய படை!தமிழக அரசு மத்திய அரசிடம் உதவி கேட்பு!

.தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபாவிடம் மத்திய படை வரவழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக […]

#ADMK 8 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

உயர்நீதிமன்ற உத்தரவு: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இறந்தவர்களின் உடற்கூறு செய்யப்பட்ட உடல்களை பதப்படுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்துக்குள் அரசியலை கொண்டுவராதீர்கள் என்று  அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதம்: மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் – தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ வழக்கு விசாரணையில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதத்தில் […]

#ADMK 7 Min Read
Default Image

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்? : ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்களை கலைப்பதில் துப்பாக்கி சூடு விவகாரத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வரிசையான கேள்விகளை மாநில அரசுக்கு எழுப்பி உள்ளார். போராட்டக்காரர்கள் […]

Who ordered the gunfire to be fired? : Stalin's Stomach Question 5 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மிருகத்தனமானது : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி..!

நேற்றும் இன்றும்  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை […]

Thoothukudi gun shot brutality: Puducherry Chief Minister Narayanasamy 4 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதத்தில் கூறியுள்ளார். இன்று தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் […]

#ADMK 4 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி கலவரம் தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கம்!

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விசாரிக்க உத்தரவிட கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பத்தை […]

#ADMK 4 Min Read
Default Image

தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இன்று தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பத்தை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள […]

#ADMK 4 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!சரத்குமார்

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் வரும் 25ம் தேதி ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்  என்று  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இன்று தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தினர். […]

#ADMK 4 Min Read
Default Image

தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வருகை!

தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வந்துள்ளார். இன்று  தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பத்தை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள பிரையன்ட் நகரில் காவல்துறை வாகனத்திற்கு […]

#ADMK 4 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடிக்கு வருகிறது மத்திய படை!நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தயார்!மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா

தமிழகம் கேட்டால் மத்திய படைகளை அனுப்பத் தயார் என்று  மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய தயார் என்றும்  மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா தெரிவித்துள்ளார். இந்நிலையில்  நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய […]

#ADMK 7 Min Read
Default Image

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு  உடற்கூறு ஆய்வு தொடங்கியது!

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு  உடற்கூறு ஆய்வு தொடங்கியது. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி […]

#ADMK 4 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடியில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்கிச்சூடு!காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு!4 பேர்  படுகாயம்

தூத்துக்குடியில் பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார். தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்றது. இதேபோல் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில்  துப்பாக்கிச்சூடு சம்பத்தை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள பிரையன்ட் நகரில்  […]

#ADMK 4 Min Read
Default Image

BREAKING NEWS:மீண்டும் கலவரக்காடாக மாறிய தூத்துக்குடி!அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல்!

தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்றது. இதேபோல் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில்  துப்பாக்கிச்சூடு சம்பத்தை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள பிரையன்ட் நகரில்  காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்கபட்டது. தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் […]

#ADMK 3 Min Read
Default Image

தூத்துக்குடி விவகாரத்தில் தமிழக உளவுத்துறை தோல்வியடைந்து விட்டது : தமிழிசை ..!

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை […]

Tamil intelligence fails in Tuticorin case: Tamil Nadu 4 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் : ரஜினிகாந்த்..!

  நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை […]

Thoothukudi shooting incident: Rajinikanth ..! 3 Min Read
Default Image

ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் தூத்துக்குடி போலீஸ் நிர்வாகம் லஞ்சம்!பரபரப்பு தகவல் தெரிவித்த அதிமுக எம்.பி!

அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா ,ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் போலீஸூம் மாவட்ட நிர்வாகமும் லஞசம் வாங்கிவிட்டதா என தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2013ல் தான் தாத்துக்குடி மேயராக இருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என கூறியுள்ளார். இதேபோல் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். மேலும்  தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். […]

#ADMK 2 Min Read
Default Image