தூத்துக்குடி விவகாரத்தில் தமிழக உளவுத்துறை தோல்வியடைந்து விட்டது : தமிழிசை ..!நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.