தமிழ்நாடு

திருச்சி -சமயபுரம்: குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சமயபுரம் அருகேயுள்ள வெங்கங்குடியில் கடந்த   5   நாட்களாக குடிநீர் மற்றும் மின்சாரம் சேவை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சமயபுரம் – மண்ணச்சநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]

குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில் 2 Min Read
Default Image

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு..! சென்னையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி சென்னையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர் இழந்தவர்களின் புகைப்பட பதாகைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பின்னர் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வியாசர்பாடியில் உள்ள சர்மாநகர். சாஸ்திரிநகர். பாரதிநகர். பகுதியை சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு..! சென்னையில் மெழுகுவர்த்தி ஏற்ற 2 Min Read
Default Image

BREAKING NEWS:நெல்லை,கன்னியகுமாரி மாவட்டங்களின் இணையத்தள சேவை முடக்கம் ரத்து..!!தமிழக அரசு.!!

நெல்லை,கன்னியகுமாரி மாவட்டங்களில் இணையத்தள சேவையை முடக்கத்தை  ரத்து செய்துள்ளது தமிழக அரசு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் வன்முறை பரவாமல் தடுப்பதற்காக 27-ம் தேதி வரை இணையதள சேவையை நிறுத்தி வைக்க தமிழக அரசு  உத்தரவிட்டது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ,நெல்லை,கன்னியகுமார் மாவட்டங்களில் இணையம் […]

BREAKING NEWS:நெல்லை 3 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு :CBI விசாரிக்க மனு மீது..! தமிழக அரசு -CBI பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்வம் தொடர்பாக, சிபிஐ விசாரணை கோரும் மனுவிற்கு, தமிழ்நாடு அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர், உயர்நீதிமன்றத்தில், பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.  அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், கலவரத்திற்கு பின்னர், தமிழ்நாடு அரசால் முடக்கப்பட்ட இணையதள சேவையை மீண்டும் வழங்க வேண்டும், சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ட்விட்டர் வாயிலாகதிரைத்துறையினர் பலரும் 4 Min Read
Default Image

அடுத்த 48 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு..!மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..!!வானிலை ஆய்வு மையம்..!!

தென்மேற்கு பருவமழை அந்தமானில் இன்று தொடங்கியுள்ளதால்அடுத்த 48 மணி நேரத்தில் தெந்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது மேலும் தென்மேற்கு பருவமழை அந்தமானில் இன்று தொடங்கியுள்ள நிலையில் வரும் 30 தேதி வரை குமரி லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

அடுத்த 48 மணி நேரத்தில் தெந்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு 1 Min Read
Default Image

தூப்பாக்கி சூடு:மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியது..!தமிழக அரசு..!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். தூத்துக்குடியில்  நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் இந்த நிலையில் ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை கேட்ட நிலையில் மீண்டும் அறிக்கை கேட்டது மத்திய உள்துறை அமைச்சகம் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என நேற்று வேண்டுகோள் விடுத்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நிலையில் […]

தூப்பாக்கி சூடு:மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியது..!தமிழ 3 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கி சூடு மனித உரிமை ஆணையம் பரிந்துரைக்க டெல்லிஉயர்நீதிமன்றம் உத்தரவு..!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரிடையாக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் டெல்லிஉயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழக அரசு தாக்கல் செய்யும் அறிக்கையில் உண்மை தன்மை இருக்காது எனவே தேசிய மனித உரிமை ஆணையம் நேரிடையாக விசாரிக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் இதனை ஏற்ற டெல்லிஉயர்நீதி மன்றம்  தேசிய மனிதஉரிமை ஆணையம் வரும் 29ம் தேதி பரிசீலனையை எடுத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்  

டெல்லிஉயர்நீதி மன்றம் 2 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி,குமரி ,நெல்லை,மாவட்டங்களில் இணையத்தை முடக்கியது ஏன்?உயர்நீதி மன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி..??

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் வன்முறை பரவாமல் தடுப்பதற்காக 27-ம் தேதி வரை இணையதள சேவையை நிறுத்தி வைக்க தமிழக அரசு  உத்தரவிட்டது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ,நெல்லை,கன்னியகுமார் மாவட்டங்களில் இணையம் முடக்கபட்டது தொடர்பாக இதனை எதிர்த்து வழக்கறிஞர் சூரியபிராகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார் […]

உயர்நீதி மன்ற மதுரை கிளை 3 Min Read
Default Image

திருச்சி சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்ததில்…பாகன் பலி..!!

திருச்சியில் மதம் பிடித்த சமயபுரம் கோவில்  யானை  தூக்கி வீசியும் மிதித்தும பாகனை கொன்றது. திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி எனும் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. 9 வயதான இந்த பெண் யானை கோவில் திருப்பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் விலைக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை யானையின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றத்தை உணர்ந்த பாகன் கஜேந்திரன் அருகில் சென்று பார்த்தார். அப்போது கரும்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றை தூக்கி வீசிய யானை ஆவேசமாக […]

திருச்சி 3 Min Read
Default Image

துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சென்னையில் திமுக போராட்டம்…!!

துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், பணிமனைகள் என போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் மட்டும் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை மற்றும் பெரம்பூர் பகுதிகளில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டை பனகல் […]

#ADMK 4 Min Read
Default Image

பெங்களூரூ-கோவை வழியாக கடத்தப்பட்ட 840 கிலோ குட்கா பறிமுதல்..!!

பெங்களூரூவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 840 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை ராஜவீதி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இரு சிறிய ரக சரக்கு வேன்களை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் சரக்கு வேன்களின் ஓட்டுனர்கள் ஆட்டோக்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். ஓட்டுனர்களை துரத்திப்பிடித்த போலீசார், மினி ஆட்டோக்களில் சோதனை நடத்தியர். அதில் 840 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி […]

tamilnews 2 Min Read
Default Image

அரசியல் தலைவர்களின் பேச்சு சிந்தனையை தூண்டும்..!!சீமான் உள்ளிட்டோரின் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக…!!உள்ளதுஉயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி..!!

அந்தகால அரசியல் தலைவர்களின் பேச்சு சிந்தனையை தூண்டும் விதமாக இருந்தது என்றும், ஆனால் தற்போது சீமான் உள்ளிட்டோரின் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் கடந்த 19 ஆம் தேதி மதிமுக – நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கில் […]

#ADMK 4 Min Read
Default Image

தூத்துக்குடி மக்களுக்காக ரூ.10 க்கு உணவு வழங்கும் தனியார் உணவகம்…!!

தூத்துக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால்,பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தனியார் உணவகம் சார்பில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கப்படுகிறது. ஸ்டெர்லைட் போரட்டத்தினால் ஏற்பட்ட கலவரம் காரணமாக தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளும்,அவரது உறவினர்களும் உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் தான் இதனை அறிந்த தனியார் உணவகத்தை சேர்ந்தவர்கள்,10 ரூபாய்க்கு பிரியாணி மற்றறும் சாம்பார் சாதத்தை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவின் பெயரில் […]

#Thoothukudi 3 Min Read
Default Image

தமிழகம்-புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!!வானிலை மையம்..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிவந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியில் நிலவுகிறது. மேலும் மாலத்தீவு மற்றும் குமரிக் கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் […]

தமிழகம்-புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!!வானிலை மையம்..!! 3 Min Read
Default Image

தூப்பாக்கி சூட்டிற்கு எதிராக குவியும் வழக்குகள்…!!அனைத்தும் இன்று விசாரனை..!!

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும், ஆட்சியர் மீது கொலை வழக்கு பதியவும், காயமடைந்தோரை மதுரை மருத்துவமனைக்கு மாற்றக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தூத்துக்குடியில் கலவரத்தில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தென் மண்டல ஐஜி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும், […]

தூப்பாக்கி சூட்டிற்கு எதிராக குவியும் வழக்குகள்...!!அனைத்தும் இன்று விசாரன 4 Min Read
Default Image

தூப்பாக்கி சூடு:எதிரொலி முதல்வர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் எதிரொலியாக சென்னையில் உள்ள தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், துப்பாக்கிக்சூட்டைக் கண்டித்து சென்னையில் கடந்த 3 நாட்களில் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம், சாலை மறியல் […]

#ADMK 3 Min Read
Default Image

BREAKING NEWS: தூத்துக்குடியில் பேருந்துகள் இயக்கம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பேருந்து சேவை நிறுத்த பட்டு வந்த சூழ்நிலையில் தற்போது பேருந்துகள் இயங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட, கூடுதல் தலைமை செயலாளர் டபிள்யூ.சி.டேவிட்தார், முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆகியோரை கண்காணிப்பு அலுவலர்களாக அரசு நியமித்துள்ளது. தூத்துக்குடிக்கு நேற்று காலை வந்த இருவரும், ஆட்சியர் அலுவலகத்தில், ஏடிஜிபி விஜயகுமார், ஐஜி சைலேஸ் யாதவ், உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ககன்தீப் சிங் […]

BREAKING NEWS: தூத்துக்குடியில் பேருந்துகள் இயக்கம்...!! 3 Min Read
Default Image

ஆளும் தகுதி தமிழக அரசுக்கு இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்…!!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுகவும் காங்கிரசும் நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். நூறு நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நூறாவது நாளில் இவ்வளவு பெரிய வன்முறை சம்பவம் நடந்தேறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், இது சோதனை முயற்சிதான் என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், சிலரின் தூண்டுதல்களால் இது போன்ற சம்பவங்கள் தொடரும் எனவும் எச்சரித்தார்.  இதை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை […]

ஆளும் தகுதி தமிழக அரசுக்கு இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்...!! 3 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து..!! சென்னையில் போராட்டம் நடத்திய700 பேர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், பேரணியில் பங்கேற்ற வேல்முருகன் உள்பட 700 பேர் மீது, 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ட்விட்டர் வாயிலாகதிரைத்துறையினர் பலரும் 2 Min Read
Default Image

BREAKING NEWS: ஸ்டெட்லைட் ஆலையை மீண்டும் இயக்க உரிமம் கேட்டு விண்ணப்பிப்பு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும்,ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தமிழகம் முமுவதும் போராட்டம் நடந்து வரும் இந்த நிலையில் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான உரிமத்தை கேட்டு விண்ணப்பித்துள்ளது வேதாந்த குழுமம் நேற்று அக்குழுமத்தின் தலைவர் கூறியது: மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றத்தில் இருந்தும், தமிழக அரசிடமும் இருந்து அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம். தற்போது ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் நீதிமன்றத்தின், மாநில அரசின் விதிமுறைகளைக் […]

ஸ்டெட்லைட் ஆலையை மீண்டும் இயக்க உரிமம் கேட்டு விண்ணப்பிப்பு..!! 4 Min Read
Default Image