தமிழ்நாடு

BREAKING NEWS:தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் மீண்டும் தடியடி!அலறியடித்து ஓடிய மக்கள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி […]

#ADMK 4 Min Read
Default Image

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் : வணிகர் சங்க பேரவை

இன்று  தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து நாளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது . தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து நாளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை […]

Thousands protest against Tamil Nadu incident in Tamil Nadu 5 Min Read
Default Image

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கதறி அழுத கமல்ஹாசன்..!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரே மாற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான் என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேரில் சென்ற கமல்ஹாசன் காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது, காயமடைந்தவர்களின் உறவினர்கள் கமல்ஹாசனின் கண்ணீர் விட்டுக் கதறியபோது, கமலும் கண் கலங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், யாரையோ திருப்திபடுத்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாகவும், […]

#ADMK 4 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடியில் மீண்டும் வெடித்தது போராட்டம்!அரசு மருத்துவமனை வளாகம் முன்பு அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் முன்பு அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை […]

#ADMK 4 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் ஆய்வு !பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே […]

#ADMK 4 Min Read
Default Image

ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மாணவர்கள் ஒன்று திரண்டு விடக்கூடாது..!!என மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு..!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. நெஞ்சை பதற வைத்த பயங்கர சம்பவம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. புரட்சிகர மாணவர்கள் அமைப்பினர் கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித்தனர். மேலும் பல மாணவர் சமூக பொது நல அமைப்புகள் மெரினாவில் திரள்வதாக தகவல் […]

#Police 6 Min Read
Default Image

BREAKING NEWS:ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட தேதி அறிவிப்பு!அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் அறிவிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 25 ஆம் தேதி திமுக தோழமை கட்சிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும்  அறிவித்துள்ளனர். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். […]

#ADMK 4 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை நியமனம் செய்தது  தமிழக அரசு. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். […]

#ADMK 4 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கவேண்டும் : மத்திய உள்துறை அமைச்சகம்..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையானது. இதில் கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.   இந்நிலையில், இதுகுறித்து தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸில், ஸ்டெர்லைட் தொழிற்சாலைகளுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டது குறித்து […]

Tuticorin gun case incident should be given to the Government of Tamil Nadu: Union Home Ministry! 2 Min Read
Default Image

BREAKING NEWS:ஸ்டெர்லைட் ஆலை குறித்து பரபரப்பு தகவல் தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ ராம்நாத்!உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு!

ஆலை தற்போது பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, உற்பத்தியில் எந்த பாதிப்பும் கிடையாது என்று  ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ ராம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை […]

#ADMK 5 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறும்படி போலீசார் எச்சரிக்கை!

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை […]

#ADMK 4 Min Read
Default Image

BREAKING NEWS:ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது குறித்து மத்தியஅரசு பதில் அளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது குறித்து மத்தியஅரசு பதில் அளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். […]

#ADMK 5 Min Read
Default Image

தானியங்கி ஆயுதங்கள் ஏன் பயன்படுத்தப்பட்டது..?மு.க.ஸ்டாலின்

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தது யார்? என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், போராட்டத்தைக் கலைக்க தானியங்கி ஆயுதங்கள் ஏன் பயன்படுத்தப்பட்டது? எந்த சட்டம் இதை அனுமதிக்கிறது என்று வினவியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதற்கு முன்னர் மக்களுக்கு ஏன் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கேட்டுள்ள ஸ்டாலின், படுகாயங்களை தவிர்க்க ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குண்டுகளை ஏன் பயன்படுத்தவில்லை என்றும்கேள்வி எழுப்பியுள்ளார். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற […]

#ADMK 5 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை!உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிகளை நிறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆவது பிரிவு அனுமதி பெற்ற இடத்தில் தொடங்கவில்லை என்று கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் […]

#ADMK 4 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூடு:தமிழகஅரசை கண்டித்தும், முதல்வர் பழனிச்சாமி பதவி விலக கோரியும் காஞ்சிபுரத்தில் போராட்டம்!

தமிழகஅரசை கண்டித்தும், முதல்வர் பழனிச்சாமி பதவி விலக கோரியும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தாலுக்கா அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். […]

#ADMK 5 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு !

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி […]

#ADMK 4 Min Read
Default Image

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரம்!

தூத்துக்குடி விவிடி சிக்னலில், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் […]

#ADMK 4 Min Read
Default Image

BREAKING NEWS:,மாட்டிக்கொண்ட தமிழக அரசு!தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது  மத்திய உள்துறை அமைச்சகம். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை […]

#ADMK 4 Min Read
Default Image

தூத்துக்குடி சகோதர சகோதரிகளின் சோகத்தில்..!! பங்குகொள்ள சென்று கொண்டிருக்கிறேன்…!!கமல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நேற்று நடைபெற்றது.144 தடை உத்தரவையும் மீறி போராட்டம் மாபெரும் ஏழுச்சி பெற்றது இதனால் ஒரு பகுதியாக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்டவை தாண்டி துப்பாக்கி சூடும் பொதுமக்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும் நடத்தப்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் குறித்து நேற்று அறிக்கை விட்ட மக்கள் நீதி […]

#Thoothukudi 3 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு விவகாரம், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை!

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சந்தித்துள்ளார். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 […]

#ADMK 4 Min Read
Default Image