தமிழ்நாடு

பள்ளிகளில் நாளை முதல்… பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு!

தமிழ்நாட்டில் பள்ளிகளில் நாளை முதல் ஒவ்வொரு வாரமும் பள்ளித்தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் ஒவ்வொரு வாரமும்எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

1 Min Read
DPI

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

2024-ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமைய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் முதற்கட்ட பாதயாத்திரை மேற்கொண்டார். ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த முதல்கட்ட ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களை கடந்து 22ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார். […]

7 Min Read
ANNAMALAI BJP

கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட முடியாது – மதுரை உயர்நீதிமன்ற கிளை

உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், சென்னையை சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர், கச்சத்தீவை மீட்பது தொடர்பான மனுவை தாக்கல்  செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியா சுதந்திரமடைந்த பின், கச்சத்தீவு ராமேஸ்வரத்தில் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா-இலங்கை இடையே செய்துகொண்ட உடன்படிக்கை படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையில், பாரம்பரியமாக மீன்பிடி தொழில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்தவொரு இடையூறும் செய்யப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து மீனவர்களுக்கு இடையூறு அளிக்கப்படுவதாகவும், இலங்கையில் கைதான 22 மீனவர்களை இந்தியா கொண்டுவர […]

4 Min Read
Madurai High Court

சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டம்! தமிழ்நாடு அரசிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

தமிழ்நாட்டில் சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம். முதற்கட்ட பணிகளான 3 மாவட்டங்களுக்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை அரசிடம் அளிக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக சேலம், திருச்சியில் திட்டத்தை செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, திருச்சியில் 26 கி.மீக்கு ஒரு கட்டமாகவும், 19 கி.மீக்கு ஒரு கட்டமாகவும் என இரண்டு கட்டங்களாக மொத்தம் 45 கி.மீ […]

3 Min Read
metro

#Breaking: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறை தேதி மாற்றம் – தமிழக அரசு அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறை தேதியை மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் 18ம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறை 17-ஆம் தேதி என்று வெளியிடப்பட்டிருந்த அரசாணையை ரத்து செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் உத்தரவிட்டார். அதன்படி, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறையை செப்டம்பர் 17ம் தேதியில் இருந்து 18ம் தேதிக்கு (திங்கள்கிழமை) மாற்றி தலைமை செயலாளர் […]

2 Min Read
vinayagar holiday

#BREAKING: ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கத் தடை..! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.!

விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 19ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அப்பொழுது சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை தயார் செய்து, அதனை கடல், குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள். அவ்வாறு கரைப்பதற்காக தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் ரசாயன கலவைகளால் தயாரிக்கப்படுகிறது. அதனால் நீர் நிலைகள் மாசடைகின்றன. எனவே ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த […]

3 Min Read
madurai high court

டிஎன்பிஎஸ்சி தலைவர்! சைலேந்திர பாபு பெயர் பரிந்துரை.. மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்க காரணங்கள் மற்றும் ஆளுநர் கேட்ட விளக்கங்களை கோப்பாக தயாரித்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது. அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பரிந்துரைத்தது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாவை நியமிக்க அரசு முடிவு செய்து, ஆளுநர் கேட்டிருந்த சந்தேகங்களுக்கான விளக்கத்துடன் கோப்புகளை மீண்டும் அனுப்பி வைத்தது அரசு. ஏற்கனவே, […]

3 Min Read
tn governor tnpsc

காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட செய்தித்தாளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதைத்தொடர்ந்து, வரும் கல்வியாண்டு முதல் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ வரும் ஆகஸ்ட 25 முதல் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து தனியார் […]

4 Min Read
mkstalin break fast

ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஆட்சியாளர்களுக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புத்துறை – ஐகோர்ட் உத்தரவு!

2001-2006 அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2012ல் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ்-ஐ சிவகங்கை நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. இவ்வழக்கில் இருந்து ஓபிஎஸ் விடுவிக்கப்பட்ட நிலையில், தாமாக வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ். ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமாக விசாரணைக்கு எடுப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் நேற்று ஆணையிட்டிருந்த நிலையில், […]

5 Min Read
ops case

தூத்துக்குடி : வடமாநிலத்தவர் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் கடையில் பயங்கர தீ விபத்து.!

தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஒருவர் இருசக்கார வாகன உதிரிபாகங்கள் கடை நடத்தி வருகிறார். அவர் இன்று வழக்கம் போல காலையில் தனது கடையினை திறக்க முற்படுகையில் உள்ளே இருந்து தீ பற்றியுள்ளது தெரியவந்துள்ளது. உடனடியாக சுதாரித்து கடையில் இருந்த சில பொருட்களை மட்டும் வெளியே எடுத்து வைத்துள்ளனர் . ஆனால் அதற்குள் தீ முதல் மாடி வரையில் பரவியுள்ளது. அந்த கடையில் வாகன உதிரி பாகங்கள் மட்டுமின்றி வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எஞ்சின் ஆயில் […]

2 Min Read
Thoothukudi Fire Accident

மதுரையில் ம.தி.மு.க. எழுச்சி மாநாடு… பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு!

சென்னை எழும்பூரில் மதிமுக மண்டல செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப்.15ம் தேதி மதுரையில் மதிமுக எழுச்சி மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்தார். நாங்கள் நிதிக்கு கஷ்டப்பட்டாலும், தொண்டர்களின் நிதியை பயன்படுத்தி கட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம் என்றார். இதன்பின் பேசிய அவர், இந்தியா கூட்டணி மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி குறித்து நான் திமுகவிடம் பேசவும் […]

4 Min Read
vaiko mdmk

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிக்க வேண்டும்.? நாளை மீண்டும் விசாரணை.!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் எழுந்ததை தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. தற்போது அவர் அமலாக்கத்துறை விசாரணை காவலில் இருக்கிறார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு வழக்கறிஞர் இளங்கோ சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதனை எம்.பி – எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கூறி சிறப்பு […]

4 Min Read
Minister Senthil Balaji - Madras high court

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை.! சிரமத்திற்கு ஆளான பயணிகள்..!

சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை செல்லும் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளதால், விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் செல்லும் பயணிகள் கோயம்பேடு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

2 Min Read
metro

நெல்லையில் பயங்கரம்.. பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை.! 6 பேரிடம் தீவிர விசாரணை.!

திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர், பாஜக இளைஞரணி பொது செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார். இவர் நேற்று இரவு 9 மணியளவில் தனது வீட்டருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று ஜெகனை அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமுற்ற ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை போலீசார், தனிப்படைகள் அமைத்து […]

3 Min Read
Tirunelveli BJP Member Jegan Murdered

சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று மாலை தொடங்குகிறது. இந்நிலையில், எதிர்கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினுடன் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவும் மும்பை செல்கிறார். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றபின், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். பின்னர், நாளை நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்றபின் மும்பையில் இருந்து புறப்பட்டு இரவு சென்னை […]

3 Min Read
MKStalin

சென்னை மெட்ரோ சேவையுடன் புறநகர் பறக்கும் ரயில் சேவை இணைப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைக்கப்பட உள்ளது. சென்னை மாநகரப் பகுதிகளில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மெட்ரோ ரயில் நிலையங்களைப்போல, சென்னை புறநகர் பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இதன் விரிவாக்கம் பணி கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.495 கோடி செலவில் […]

2 Min Read
Madurai Metro

அதிமுக மாவட்ட செயலாளர் உட்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் உட்பட 300  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட 300 பேர் மீது மூன்று  பிரிவுகளின் கீழ் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை ஆர்கே நகர் அருகே புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் […]

2 Min Read
admk protest

தமிழகத்தில் நாளை முதல் சுங்க கட்டணம் உயர்வு!

தமிழகம் முழுவதும் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், சில சுங்கச்சாவடிளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2023-ம் ஆண்டுக்கான புதிய கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் மீதமுள்ள 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், நாளை முதல் திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இது நடைமுறைக்கு வருகிறது. பாஸ் டேக் இல்லாத வாகனங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என […]

3 Min Read
toll

காலை உணவு திட்டம் – தெலுங்கானா குழு தமிழ்நாடு வருகை!

தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்ட செயல்பாடுகளை தெரிந்துகொள்ள 5 பேர் கொண்ட தெலுங்கானா குழுவினர் தமிழகம் வந்துள்ளது. நாளை சென்னை ராயபுரத்தில் உணவு தயாரிக்கும் கூடத்திற்கு சென்று இவர்கள் ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ கடந்த 25ம் தேதி கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் உணவு பரிமாறி […]

3 Min Read
Minister Udhayanidhi stalin - MDMK Party Leader Vaiko

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்றும், நாளை (செப்-1ம் தேதி) என அடுத்தடுத்த நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (31.08.2023) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, […]

3 Min Read
Rain in chennai