முதல்வர் பழனிசாமி, திடீரென காரை நிறுத்தி, மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்து அரசு கூறும் வழிமுறைகளை கைக்கொள்ளுமாறும் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி, சேலத்தில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த சென்று கொண்டிருந்த போது, திருவாச்சி என்ற கிராமத்தில் மக்கள் முகக்கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த முதல்வர் பழனிசாமி, திடீரென காரை நிறுத்தி, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
முதலமைச்சரை கண்டதும் அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்த நிலையில், அங்கிருந்த சிறுவர் சிறுமியரிடம் கல்வி குறித்து கேட்டறிந்து, அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…