முதல்வர் பழனிசாமி, திடீரென காரை நிறுத்தி, மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்து அரசு கூறும் வழிமுறைகளை கைக்கொள்ளுமாறும் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி, சேலத்தில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த சென்று கொண்டிருந்த போது, திருவாச்சி என்ற கிராமத்தில் மக்கள் முகக்கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த முதல்வர் பழனிசாமி, திடீரென காரை நிறுத்தி, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
முதலமைச்சரை கண்டதும் அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்த நிலையில், அங்கிருந்த சிறுவர் சிறுமியரிடம் கல்வி குறித்து கேட்டறிந்து, அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…