அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பின், தமிழக முதல்வர் பழனிச்சாமி, இன்று மாலை 6 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ஆட்சியர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் பின், முதல்வர் பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளார். இந்த உரையில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் .
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…