13-ஆம் தேதி இ-பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிதியமைச்சர் பட்ஜெட் புத்தகங்களை கூடுதலாக அச்சடிக்கப்பட்டு முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மற்றும் அனைத்து எம்.எல்.ஏக்கள் , பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும். ஆனால் தற்போது முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று கடந்த மாதம் 5-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் குழுவின் முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதனால், வருகின்ற 13-ஆம் தேதி இ-பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏக்கள் இருக்கைகளுக்கு மினி கணினி பட்ஜெட் விவரங்கள் தெரியும் வகையில் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இதுகுறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…