சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.396 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.இதனால் ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடைப் பூங்கா ரூ.396 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.மூன்று பிரிவுகளாக அமையவுள்ளது.மேலும் இந்த பூங்காவில், கால்நடை மருத்துவமனை, உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தும் கூடம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது
இந்த நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைய உள்ள பூங்கா தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…