எங்கள் மீது தொடர்ச்சியாக கை வைக்க வேண்டும் என்று விரும்பினால், நாங்களும் பதிலடி கொடுப்போம்.
கரூர் மாவட்டம், அரவகுறிச்சி தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அண்ணாமலை அவர்கள், அராஜகம் பண்ணினால், என்ன நடக்கும் என்று திமுகவிற்கு தெரியும். நாங்கள் அராஜகத்தில் ஈடுபடுவதில்லை. ஆனால், அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டால் நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம்.
நாங்கள் நேர்மையான வழியில் அரசியல் செய்பவர்கள். நங்கள் அகிம்சைவாதியாக தான் செயல்பட்டு வருகிறோம். எங்கள் மீது தொடர்ச்சியாக கை வைக்க வேண்டும் என்று விரும்பினால், நாங்களும் பதிலடி கொடுப்போம். அனைவர்க்கும் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…