சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிபவர்கள் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.200 பராதம் விதிக்கப்படும் என முதன்மை செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…