மக்களே உஷார்.! இந்த இருமல் மருந்துக்கு தடை.! யாரும் வாங்கிடாதீங்க.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • இருமல் சிரப் மருந்தில் நச்சுப்பொருள் கலந்திருப்பதால் இந்த மருந்தை வாங்கவோ, விற்கவோ கூடாது என மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் Coldbest PC எனப்படும் இருமல் சிரப் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்தில் உள்ள Diethylene Glycol என்ற நச்சுப்பொருள் இருந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் 9 குழந்தைகள் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளதால் சந்தேகிக்கப்பட்டு இந்த ஆய்வை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜம்மு-கஷ்மீர் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுப்பிய ஒரு சுற்றறிக்கை தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திற்கு வந்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து இணை இயக்குனர்களும், மருந்து வணிகர் சங்கத்திற்கும் இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளது. அதில் Coldbest PC என்ற இருமல் சிரப் மருந்தில் Diethylene glycol என்ற நச்சுப்பொருள் கலந்து இருப்பதால், இந்த மருந்தை வாங்கவோ, விற்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மருந்து பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டனர். பின்னர் அதை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

47 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago