இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் Coldbest PC எனப்படும் இருமல் சிரப் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்தில் உள்ள Diethylene Glycol என்ற நச்சுப்பொருள் இருந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் 9 குழந்தைகள் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளதால் சந்தேகிக்கப்பட்டு இந்த ஆய்வை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜம்மு-கஷ்மீர் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுப்பிய ஒரு சுற்றறிக்கை தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து இணை இயக்குனர்களும், மருந்து வணிகர் சங்கத்திற்கும் இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளது. அதில் Coldbest PC என்ற இருமல் சிரப் மருந்தில் Diethylene glycol என்ற நச்சுப்பொருள் கலந்து இருப்பதால், இந்த மருந்தை வாங்கவோ, விற்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மருந்து பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டனர். பின்னர் அதை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…