இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் Coldbest PC எனப்படும் இருமல் சிரப் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்தில் உள்ள Diethylene Glycol என்ற நச்சுப்பொருள் இருந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் 9 குழந்தைகள் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளதால் சந்தேகிக்கப்பட்டு இந்த ஆய்வை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜம்மு-கஷ்மீர் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுப்பிய ஒரு சுற்றறிக்கை தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து இணை இயக்குனர்களும், மருந்து வணிகர் சங்கத்திற்கும் இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளது. அதில் Coldbest PC என்ற இருமல் சிரப் மருந்தில் Diethylene glycol என்ற நச்சுப்பொருள் கலந்து இருப்பதால், இந்த மருந்தை வாங்கவோ, விற்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மருந்து பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டனர். பின்னர் அதை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…