‘மக்களே இப்படி சொல்லாதீர்கள்’ – கடலூர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த தீயணைப்பு துறை வீரர்கள்..!

Published by
லீனா

ழைக்கும் போது ‘பிறகு வருகிறேன்’ என்று கூற கூடாது என கடலூர் மக்களுக்கு தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில்,  பல மாவட்டங்கள் தொடர்ந்து விடாது பெய்து வருவதால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதோடு, வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை, தீயணைப்புத்துறையினர் படகு மூலம் மீட்டு வருகின்ற்னர். இதில் சிலர் கொஞ்ச நேரம் கழித்து வருகிறோம், வரவில்லை என்று பதில் கூறுகின்றனர். இதனால், மக்கள் மறுப்பு தெரிவிக்காமல், அழைக்கும் போது வந்துவிட வேண்டும் என்றும், இரவு நேரங்களில் மழை வெள்ளம் அதிகரிக்கும் பட்சத்தில் ஒன்றும் செய்ய இயலாது. எனவே, அழைக்கும் போது ‘பிறகு வருகிறேன் என்று கூற கூடாது என கடலூர் மக்களுக்கு தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Recent Posts

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

1 hour ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

3 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

3 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

4 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

20 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

20 hours ago