ழைக்கும் போது ‘பிறகு வருகிறேன்’ என்று கூற கூடாது என கடலூர் மக்களுக்கு தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், பல மாவட்டங்கள் தொடர்ந்து விடாது பெய்து வருவதால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதோடு, வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை, தீயணைப்புத்துறையினர் படகு மூலம் மீட்டு வருகின்ற்னர். இதில் சிலர் கொஞ்ச நேரம் கழித்து வருகிறோம், வரவில்லை என்று பதில் கூறுகின்றனர். இதனால், மக்கள் மறுப்பு தெரிவிக்காமல், அழைக்கும் போது வந்துவிட வேண்டும் என்றும், இரவு நேரங்களில் மழை வெள்ளம் அதிகரிக்கும் பட்சத்தில் ஒன்றும் செய்ய இயலாது. எனவே, அழைக்கும் போது ‘பிறகு வருகிறேன் என்று கூற கூடாது என கடலூர் மக்களுக்கு தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…