ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு.
கோவை மாவட்டம் பேரூர் ஆதீனத்தில் முப்பெரும் விழாவிழாவில் கலந்துகொண்டு பேசிய தெலுங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது. எந்த ஒரு பக்தி நிகழ்வுக்கு சென்றாலும் ஒரு பக்திமானக தான் செல்கிறேன், ஆளுநராக அல்ல. கறுப்பை மட்டுமே பேசுபவர்கள் தற்போது காவிகளையும் பற்றி பேச துவங்கியிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.
காவி ஆன்மிகத்தை குறிக்கிறது. தமிழகத்தில் காவி பெரியது, வலியது. சாமியார்கள் அணியும் காவி, தேசிய கொடியில் உள்ள காவி என எல்லா காவியையும் தான் சொல்கிறேன் என சிறப்புரை ஆற்றிய தமிழிசை, ஆளுநர்கள் எல்லாம் ஆளுமை மிக்கவர்கள் தான், சாதாரண மக்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் ஆளுநருக்கு மரியாதை கொடுப்பதில்லை என்றும் ஒரு சில நேரங்களில் தேவைகளுக்கேற்ப சில முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…